Mon. Apr 13th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

🕉️ மாவட்ட ஆன்மீகச் செய்திகள்.

குடியாத்தத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை. பக்தர்கள் திரளாக வழிபாடு. நவம்பர் 6, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

🗞️ பாமக எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல், ஸ்ரீகாந்தி ஆறுதல்?

வாழப்பாடி மோதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பு. சேலம் மாவட்டம் — நவம்பர் 5:பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று வாழப்பாடி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில், மற்றொரு தரப்பினருடன்…

மனமுடைந்த குடும்பம் — கிராமம் முழுவதும் துயரச் சூழல்.

குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு? நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் தனகொண்டபள்ளி கிராமத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது. அந்த பகுதியில் வசிக்கும்…

குடியாத்தத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா!

நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுமார் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. உதயநிதி அவர்கள், காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து…

தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.

தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

மஹா கும்பாபிஷேகம்!

குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பணமகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசிகிராமத்தில் பழமை வாய்ந்த ‌வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்‌‌.…