Fri. Feb 27th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி: அஞ்சல் அலுவலகம் வெளியேற்றம் பொதுமக்களில் அதிருப்தி…?

“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ…

குடியாத்தத்தில் கொடிகாத்த குமரன் சிலை அமைக்கக் கோரி எம்.பி. கதிர் ஆனந்திடம் மனு.

குடியாத்தம் (நவம்பர் 12):சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தவும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது…

குடியாத்தத்தில் சோகம் : பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு…!

நவம்பர் 10 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்! ஒன்று திரண்ட சேலம் மக்கள்!

சேலம், நவம்பர் 7:சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…

தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

🕉️ மாவட்ட ஆன்மீகச் செய்திகள்.

குடியாத்தத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை. பக்தர்கள் திரளாக வழிபாடு. நவம்பர் 6, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று…