Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் தபால் ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்.

குடியாத்தம், அக்.27:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் லோகேஷ் (21), வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவருக்கு பதிவு…

முக்குன்றம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் முக்குன்றம் ஊராட்சியில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சமீம் ரிஷானா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில்…

வார்டு சிறப்பு கூட்டம்.

🏛️ குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டில் சிறப்பு கூட்டம் – பொதுமக்கள் கோரிக்கைகள் முன்வைப்பு📍 குடியாத்தம் – அக்டோபர் 27 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டு சார்பில், கஸ்பா கெளதம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை…

ஓட்டேரி ஏரி நிரம்பி வழிந்தது.

🌾 ஓட்டேரி ஏரி நிரம்பி வழிந்தது – மகிழ்ச்சியில் பொதுமக்கள் கிடா வெட்டி சிறப்பு பூஜை!📍 செட்டிகுப்பம், குடியாத்தம் ஒன்றியம் – அக்டோபர் 27 செட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓட்டேரி ஏரி சமீபத்திய மழையால் முழுக் கொள்ளளவை…

குடியாத்தம் முக்குன்றம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

அக்டோபர் 27, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட முக்குன்றம் ஊராட்சியில், P.MAGY 2022–2023 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.…

கொங்கு குடும்ப விழா…!

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் கொங்கு குடும்ப விழா – ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பழனியப்பன் முன்னாள் அமைச்சர் இணைந்து கலந்துகொண்டனர் பாப்பிரெட்டிபட்டி, அக்டோபர் 25:திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், H. புதுப்பட்டி AKP…

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் தடுத்து வைப்பு.

விழுப்புரம், அக்டோபர் 26:கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட டேனியல் (28) என்பவர் மீது குண்டர் சட்டம் (Goondas Act) பிரயோகிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சோழம்பூண்டி ஏரிக்கரை அருகே 4.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வைத்திருந்ததாக…

குடியாத்தத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச ஆலோசனை முகாம்.

அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை ஜெம் மருத்துவமனை ஜீரண மண்டல லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மற்றும் குடியாத்தம் தாலுக்கா மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்திய குடலிறக்கம்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…?

குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கனமழை காரணமாக ஏரி மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தார்.அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லூர் பேட்டை ஏரியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தடுப்பு மற்றும் கால்வாய் பாய்ச்சல் பணிகளை மாவட்ட…

பொதுமக்கள் சாலை மறியல்.

குடியாத்தத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்அக்டோபர் 26 – குடியாத்தம் குடியாத்தம் வட்டம் மூங்கப்பட்டு மதுரா காத்தாடி குப்பம் கிராமத்தில் இன்று காலை தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால்…