மிளகாய் பொடி வீசி தங்க நகைகள் கொள்ளை – திருச்சி போலீசார் அதிரடி!
📍 திருச்சி மாவட்டம், செப்டம்பர் 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2025 அன்று மிளகாய் பொடி வீசி, சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் மீது போலீசார் விரைவான நடவடிக்கை…










