குடியாத்தத்தில் தபால் ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்.
குடியாத்தம், அக்.27:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் லோகேஷ் (21), வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா செதுக்கரை தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவருக்கு பதிவு…










