அரூரில் பி.வி. கரியமால் படத்திறப்பு விழா…! தமிழக அரசை விமர்சித்த செ.கு. தமிழரசன்.
தருமபுரி மாவட்டம், அரூரில் இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் பி.வி. கரியமாலின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி, தொகுப்பாளராக…










