Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

அரூரில் பி.வி. கரியமால் படத்திறப்பு விழா…! தமிழக அரசை விமர்சித்த செ.கு. தமிழரசன்.

தருமபுரி மாவட்டம், அரூரில் இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் பி.வி. கரியமாலின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி, தொகுப்பாளராக…

🏗️ செஞ்சி அருகே ₹1.45 கோடி மதிப்பில் சுகாதார நிலையம்!

எம்.எல்.ஏ கே.எஸ். மஸ்தான் அடிக்கல் நாட்டி பணி துவக்கம் விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி:செஞ்சி அருகே கெங்கவரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் 15வது நிதிக்குழு மானிய திட்டம் 2025–26 கீழ், ரூ. 1 கோடியே 45 லட்சத்து 62 ஆயிரம்…

பாப்பிரெட்டிப்பட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மேற்கு மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோயில் சமுதாய கூடத்தில் சிறப்பு சேர்க்கை விழா நடைபெற்றது. இவ்விழாவை பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி. முத்துக்குமார் அவர்கள் ஏற்பாடு…

தருமபுரி மாவட்டம் – பாலக்கோடு வட்டம் – அமைச்சர் ஆய்வு.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கெண்டையனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பெருங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூட்டத்தினை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை…

அமைச்சர் ஆய்வு – தர்மபுரி மாவட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு – அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக வரவேற்பு. தருமபுரி, அக்டோபர் 27:தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும்…

ஆறாம் நாள் சஷ்டி பூஜை.

மதுரை:மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோயில் வளாகத்தில் இன்று (அக்டோபர் 27, 2025) ஆறாம் நாள் சஷ்டி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,…

இளைஞர் மரணத்தில் சந்தேகம்…ஊர் மக்கள் சாலை மறியல்.

பெரியாஸ்பட்டியில் இளைஞர் மரணம் – ஊர் மக்கள் சாலை மறியல். திண்டுக்கல் மாவட்டம், பெரியாஸ்பட்டி:பெரியாஸ்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் நேற்று மாலை தூக்கில்…

மாமன்னர் மருதுபாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை – தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் மரியாதை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சிறப்பு அழைப்பாளராக கே.சி. திருமாறன் ஜி…

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு.

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அவலூர் பாலம் மூடல், 20 கிராமங்கள் தொடர்பு துண்டிப்பு! பொதுமக்கள் அவதி! காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு, வாலாஜாபாத் – அவலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் பருவமழை தொடங்கியதால் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை…

மாமன்னர் மருது பாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை – தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மரியாதை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில்…