மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது – மாட்டு வண்டி பறிமுதல்.
குடியாத்தம், அக்டோபர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செட்டிகுப்பம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த சூர்யா (23)…










