Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது – மாட்டு வண்டி பறிமுதல்.

குடியாத்தம், அக்டோபர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செட்டிகுப்பம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த சூர்யா (23)…

🌸 முல்லை கல்வி நிறுவனங்களின் பத்தாம் ஆண்டு விழா 🌸

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே குமாரம்பட்டி காந்திநகர் முல்லை அறக்கட்டளை நிறுவிய முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரியின் 10ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முல்லை அறக்கட்டளை தலைவர் திருமதி ராஜி தலைமையேற்றார்.வரவேற்புரை அறக்கட்டளை செயலாளர்…

உள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் – கோட்டாட்சியர் சுபலட்சுமி பங்கேற்பு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:காந்தி ஜெயந்தி முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் பார்வையாளராக குடியாத்தம் கோட்டாட்சியர் செல்வி…

வளத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா வளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக எஸ். நிர்மலா சேட்டு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து…

மேல்முட்டுக்கூரில் கிராம சபை கூட்டம்…! குப்பை கிடங்கு எதிர்ப்பு மனு வழங்கிய மக்கள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சுந்தர் தலைமையிலும், துணைத் தலைவர் நித்யாவாசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும்…

தீபாவளி முன்னிட்டு குடியாத்தத்தில் தீயணைப்பு துறை விழிப்புணர்வு பிரச்சாரம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், IPS…

காந்தி ஜெயந்தி முன்னிட்டு வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பாடி:மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொன்னேரி ஊராட்சி பல்நோக்கு கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி செயலாளர் முரளிதரன் தலைமையில் நடத்தினார். இதில் சிறப்பு…

🎈திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், துலுக்கர்பட்டி கிராமம்🎈

📢 தமிழ்நாடு டுடே ஸ்பெஷல் ரிப்போர்ட்🚨 🌟 துலுக்கர்பட்டியில் கல்வி வளர்ச்சிக்கு புதிய அடிக்கல்! ₹1 கோடி 78 லட்சம் 44 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டிடம் – சமூக ஒற்றுமையின் வெற்றி! “போற்றுவோர் போற்றட்டும்… தூற்றுவோர்…

“ரிலையன்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு!

பத்திரிக்கை செய்தி: *இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லரான ரிலையன்ஸ் டிஜிட்டல் அரூர், திரு.வி.க. நகரில் திறக்கப்பட்டுள்ளது* விசேஷ தொடக்க விழாச் சலுகைகள் மற்றும் பல வகை லேட்டஸ்ட் டெக்னாலஜி காரணமாக வாடிக்கையாளர்கள் இங்கே வருகை தருகிறார்கள். அரூர், அக்டேபார் 11/ 2025:…

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!விழுப்புரம் போலீசார் அதிரடி — பெண்மணியை கைது செய்த வீர காவலருக்கு SP பாராட்டு! விழுப்புரம்:மாவட்டம் முழுவதும் நடைபெறும் மதுபானக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் திறமையான கண்காணிப்பின் மூலம் ஒரு…