Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆட்டநாயகன் தோனி – மதுரையில்…!

🏏 முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் ‘தல’ தோனி பங்கேற்பு! மதுரை:முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதானம் திறக்கப்படும் வரலாற்று நிகழ்ச்சி இன்று சிந்தாமணி பகுதியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின்…

குடியாத்தத்தில் பா.ம.க. தலைவர் மரு அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா!

அக்டோபர் 9 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து . நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் . மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜி கே ரவி தலைமை தாங்கினார்…

அ.தி.மு.க 54-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் – எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது!

சென்னை:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.அ.தி.மு.க) 54-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் வரும் அக்டோபர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெறவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி…

கண்டன அறிக்கை…?

🗞️ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! சென்னை, அக்டோபர் 9:மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது செருப்பு…

தர்மபுரி மாவட்ட இளம் வீரர் வி.அமுதன் சாதனை!

🏆 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தேனி மாவட்டத்திற்கு இரண்டாம் இடம் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுக்கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கா.விஜயன் – வி.தனலட்சுமி தம்பதியரின் மகன் வி.அமுதன், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…

“அதிசய மனிதன்”, ஜி.டி.நாயுடு.

🏗️ ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம் – ஜி.டி.நாயுடு அவர்களின் பெயரில்! கோவை மாவட்ட மக்களுக்கு பெருமை சேர்த்த நிகழ்வு கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலம், இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் திரு. ஜி.டி.நாயுடு…

மாணவர்களின் தொழில்கல்வி திறன்களை ஊக்குவித்த அலுவலர்கள் – பாராட்டுரை வழங்கினர்!

முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை பயிற்சி முகாம் ஆய்வு அரூர், அக்டோபர் 8:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழில்கல்வி மற்றும் வேளாண் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்காக ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை (H. தொட்டம்பட்டி) சார்பில் நடத்தப்பட்ட உள்ளுறை…

குடியாத்தத்தில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது!

ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு – பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு…

பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!

குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…

பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!

குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…