Mon. Apr 13th, 2026

Category: நகராட்சி நிர்வாகம் – மாவட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்ட பணிகள் ஆய்வு…!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…

தருமபுரி சமூக பணி அமைப்புக்களுக்கு பாராட்டுக்கள் 💐

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர். தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின்…

சாலை மறியல் போராட்டம்!

சாலைமறியல் போராட்டம் – விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை தொடக்கம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் மேலான்மறை நாடு சாலையின் மோசமான நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வலையப்பட்டி பகுதியில் மழைக்காலங்களில் சாலை முழுமையாக சேதமடைந்து, இரு…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மமுக உதவியாளர்…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…