Fri. May 29th, 2026

Category: அரசியல் பக்கம்

குடியாத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்: வி. குபேந்திரன் – நகர செயலாளர் எஸ். சிலம்பரசன் – தாலுகா…

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்.

டிசம்பர் 3வேலூர் மாவட்டம் – குடியாத்தம்குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் SIR வாக்காளர் பதிவேற்றம் தொடர்பாக, இன்று காலை குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வட்டாட்சியர்கள்…

வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

03.12.2025சென்னை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை முன்னிட்டுதிருக்கோவிலூரில் மாபெரும் இரத்ததான முகாம்விழுப்புரம் தெற்கு மாவட்டம் — திருக்கோவிலூர். தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கோவிலூர் ஶ்ரீ வாசவி மஹாலில் இளைஞரணி சார்பில்…

📰 தென்காசியிலிருந்து வாரணாசி நோக்கி 15 கார்கள் புறப்பட்டு துவக்கம்; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.

தென்காசி — தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில், வாரணாசி நோக்கி செல்லும் 15 கார்களை கொடியசைத்து புறப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்று பயணிகளை வாழ்த்தினர். 🎗️ பங்கேற்ற முக்கிய…

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

தருமபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி:பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும்…

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி, நவம்பர் 30:தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.…

இந்திய அரசியலமைப்பு நாள் – பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரசியலமைப்பு புத்தக விநியோகம்.

சென்னை – மாவட்ட செய்திகள்:இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day) நினைவாக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகம்…

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்…விஜயின் பக்க சாய்ஸ்  அச்சத்தில் மாற்று கட்சியினர்…?

கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல்…? ஸ்டார் தொகுதிகளில் குறி வைத்த தவெக: `நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும்…