Fri. Jan 23rd, 2026

Author: TN NEWS

வேலூர் பீடி தொழிலாளர் சங்கம் (CITU) பேர்ணம்பட்டு & குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம்.

வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம் ஆகஸ்ட் 19, 2025 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெற்ற…

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் – பெரும் சர்ச்சை!

“அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்பிவிடுவோம்” – எடப்பாடி பழனிசாமி…? ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் வெளியீடு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர்…

BREAKING NEWS

📰 இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – முன்னாள் உச்ச நீதிபதி சுதர்சன் ரெட்டி சென்னை, ஆகஸ்ட் 19, 2025:இந்தியா கூட்டணி, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை…

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை…!

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27)…

ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறும் கூலி தொழிலாளர்கள்.

விதிகளின் படி பதிவு செய்துள்ளதா என ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்காணிக்க வேண்டும் பதிவில்லாமல் ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஏழை கூலி தொழிலாளர்கள் ஏமாறாமல் இருக்க விதிமுறைகளை…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டிகளில் எடை விதிவிலக்கு கோரி மனு

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, சிலம்பம் தமிழ்நாடு சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் தமிழ்நாடு மற்றும் பாரதியம் சிலம்பம் குழு மேலாளர் மற்றும்…

கோரிக்கை மனு – மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி மாவட்டம்.

சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை! திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மனு…

எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிற்பது என்ற விவகாரம் குறித்து இன்று நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் அதிகாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன்…

குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலில் வைகோ போட்டி…!?

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிற்பர் என்பதற்கான…

குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உடைந்த சாலைப் பகுதி: பொதுமக்கள் புகார்…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நெல்லூர் பேட்டை பகுதியில், ஆண்டியப்ப ஆச்சாரி தெரு மற்றும் முதல் சிவகாமி தெரு சந்திக்கும் இடத்தில் சாலையின் நடுப்பகுதி பிளந்து 10 அடி ஆழத்தில் பெரும் குழியாக உள்ளது. இதனால் பல இருசக்கர வாகனங்கள்…