நாளை 30.03.2025 நோன்பு பெருநாள்…!
வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை ஈதுல் பித்ர் கொண்டாட்டம் ரியாத், மார்ச் 29:சவுதி அரேபியாவில் இன்று (29.03.2025) ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதால், நாளை (30.03.2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் பண்டிகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியைப் பின்பற்றி ஐக்கிய அரபு…