நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.
அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…