Sun. Oct 5th, 2025

Category: திருவண்ணாமலை

நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.

அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…

வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காத 10 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

சென்னை:இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் — அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற…

பிறந்தநாள் விழா மற்றும் அன்னதானம்.

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் அன்னதானம் வேலூர் மாவட்டம் குடியாத்தம், செப்டம்பர் 25:புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் புதிய பஸ் நிலையம்…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

பெண்கள் மேம்பாட்டிற்கான புதிய முயற்சி!

ராணிப்பேட்டையில் CFTI – தமிழக அரசு இணைந்து தொடங்கிய சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்பு 🎈ராணிப்பேட்டை:மத்திய அரசின் மத்திய காலனி பயிற்சி நிறுவனம் (CFTI) மற்றும் தமிழக அரசு இணைந்து, பெண்கள் மேம்பாட்டிற்காக சிறப்பு காலனி தையல் பயிற்சி வகுப்புகளை…

கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.

ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…