சீமான் மீது காவல்துறையில் புகார்?
உசிலம்பட்டி 10.01.2025 *பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,* வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற…