Tue. Oct 7th, 2025

Category: Tamilnadutoday.in/2024

நாட்டில் அன்பும் அமைதியும் தழைக்க ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம்

தருமபுரி: புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் நோன்பிருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட்டு, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலைபெற அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்லாமிய…

மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

திருப்பூரில் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்வு: உடனடி நடவடிக்கை தேவையென பொதுமக்கள் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், பாண்டியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென கீழே விழுந்த சம்பவம் ஏற்பட்ட நிலையில், இன்று எம். எஸ்.…

திருட்டு சம்பவம் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

போயம்பாளையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் சக்தி நகரில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களிடையே அதிக அச்சம் உருவாகியுள்ளது.…

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு தேர்வு அறிவிப்பு.

கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. விக்னேஷ்வர்.

ரம்ஜான் தினத்தையொட்டி எச். தொட்டம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச். தொட்டம்பட்டியில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறுபான்மை இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கே.ஏ.எஸ் மருத்துவமனை, ஜேசிஐ ஈரோடு இணைந்து நடத்தும் இலவச…

நாளை 30.03.2025 நோன்பு பெருநாள்…!

வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை ஈதுல் பித்ர் கொண்டாட்டம் ரியாத், மார்ச் 29:சவுதி அரேபியாவில் இன்று (29.03.2025) ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதால், நாளை (30.03.2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் பண்டிகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியைப் பின்பற்றி ஐக்கிய அரபு…

கலாமின் கனவு நிறைவேறியது – பாம்பன் எக்ஸ்பிரஸ் சேவை தொடக்கம்!

பாம்பன், மார்ச் 29:முன்னாள் ஜனாதிபதி Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் கனவாக இருந்த பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. 2014ஆம் ஆண்டு, பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில்…

கண்டன ஆர்ப்பாட்டம் – 100 நாள் ஊதிய நிலுவைத் தொகை?

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைக்காக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் உசிலம்பட்டி, மார்ச் 29:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதை…

உசிலம்பட்டியில் “அன்னை நல்லதங்காள்” வரலாற்று நூல் வெளியீடு

உசிலம்பட்டி, மார்ச் 29:பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த “அன்னை நல்லதங்காள்” என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி…

சுரண்டையில் SDPI கட்சியின் சார்பில் பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி

சுரண்டை, மார்ச் 29:தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தின் சாம்பவர்வடகரை கிளை SDPI கட்சி சார்பாக பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் SDPI கிளைத்தலைவர் S. மரைக்காயர் தலைமையில், WIM மாவட்டச் செயலாளர் சுலைகாள், SDPI தென்காசி தொகுதி இணைச்…