Tue. Oct 7th, 2025

Category: Tamilnadutoday.in/2024

பத்திரிகை செய்தி…!

புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரை சந்தித்த புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள் புதுச்சேரி: புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள் புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அனைத்து துறைகளிலும் பல விதமான மாற்றம் செய்து வருகிறார்.

மக்கள் தங்களின் குறைகளை நேரிடையாகவே புகார்கள் செய்து நிவர்த்தி செய்துகொள்ள தமிழ்நாடு மின்வாரியம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து…

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள். திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் ஏப் 02,, *ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் 408 பாக்கெட் பறிமுதல்.* *ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்.* *காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.*…

அரசாண்மை நிலம் மீட்பு: திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள கூட்டுறவு சங்க வளாகம் மீட்பு.

திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து…

வீட்டை உடைத்து திருடும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த கீரனூர் காவல்துறையினர்…?

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மராஜ் –…

அண்ணாமலை பதவி மாற்றம்? பாஜக முடிவெடுத்துவிட்டதா?

சென்னை: தமிழகத்தில் அண்ணாமலையின் பதவி மாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பாஜகவில் உள்ளோர் இதை மறுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை…

தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் தாமரை’; அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சியா?

சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவைப் பிளக்க பாஜக முயற்சிக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு பெங்களூர் வழியாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ளுக்குள்…

மத்திய அரசின் முரண்பாடு – தமிழ்நாடு அரசின் நிதியை தர மறுப்பு – கண்டனம்.

உசிலம்பட்டி 31.03.2025 *மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் – என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்பேட்டி* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்…