Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

நெல்லை இரட்டை மேம்பாலத்தில் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல் : 3 இளைஞர்கள் பலி.

நெல்லை மாவட்ட செய்திகள்: நெல்லை, செப்டம்பர் 7:நெல்லை சந்திப்பு இரட்டை மேம்பாலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானதால் துயர்ச்சி நிலவுகிறது. நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த சாதிக் (22), சந்தோஷ் (22), லோகேஷ் (23, வையாபுரி…

பத்திரிக்கை செய்தியாளர்களை அவமதிக்கும் அதிமுக….?

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டத்தில் பரபரப்பு – செய்தியாளர் செல்போன் பறிப்பு, பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் திண்டுக்கல், செப்டம்பர் 7:திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தங்கியிருந்த ஹோட்டலில் கட்சியினருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என சில…

தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு காவலர் தின கொண்டாட்டம், 120 காவல் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப். 06) விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. விழுப்புரம்…

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மாநாடு. சிறப்பு செய்திகள்.

உட்கட்சி சர்ச்சையால் சவாலில் நெல்லை மாநாடு – தூத்துக்குடி காங்கிரஸ் புறக்கணிப்பு தீர்மானம் பரபரப்பு தூத்துக்குடி, செப்டம்பர் 6:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு இன்று (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நெல்லை பெல் பின் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் நெல்லை மாநாட்டிற்கு – விஜய் வசந்த் எம்.பி. அழைப்பு.

நெல்லை, செப்டம்பர் 7:நாளை (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் எம்.பி. அன்பான அழைப்பை விடுத்துள்ளார். இந்த மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்…

அரூரில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அன்னை தெரேசா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் 200-க்கும்…

📰 தென்காசி மாவட்டத்தில் 108, 102, 155377 ஆம்புலன்ஸ் ஆட்கள் தேர்வு முகாம் 📰

தென்காசி:தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108, 102, 155377 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்ற ஓட்டுநர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி அரசு…

தமிழ்நாடு டுடே,தென்காசி  மாவட்ட முதன்மை செய்தியாளருக்கு விருது.

📰 தென்காசியில் நடைபெற்ற காகித வெண்கல விழாவில்,தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர் ஜே. அமல்ராஜ் அவர்கள் சேவை செம்மல் விருது பெற்றார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காகித…

சிறப்பு கட்டுரை – தகுதி தேர்வும்….நீதிமன்ற தீர்ப்பும்…!

🎓 கல்வி சிறப்பு அறிக்கை: 📰 ஆசிரியர் தகுதி தேர்வு – நீதிமன்ற தீர்ப்பு & தமிழக அரசின் நிலை: தென்காசி, செப்டம்பர் 6:சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள், தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் குறித்து ஆசிரியர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,மாநில மையம்.

அறிக்கை…! TET வழக்கு! உச்சநீதிமன்றத் தீர்ப்பு! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?********************பேரன்பு மிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது. அந்த தீர்ப்பு வெளிவந்தவுடன்…