Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

மறைந்த டாக்டர் T நாகராஜ் அவர்கள் படத்திறப்பு.

குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.…

தமிழக டி.ஜி.பி நியமனம் – உச்சநீதிமன்ற உத்தரவு.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். ஆனால், பணி மூப்பில் அவரைவிட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பதால் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த…

குடியாத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை.

செப்டம்பர் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கி.வ. குப்பம் சட்டமன்ற தொகுதி கல்லப்பாடி காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் 450 வாக்காளர் உள்ளனர் இந்நிலையில் மூன்று நான்கு தலைமுறையாக பத்து குடும்பங்கள்…

மாநகராட்சி அலட்சியம்: வாலிபர் உயிர் ஊசல்!

திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே விபத்து திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய பாதாள சாக்கடை பணிகள் பாதுகாப்பு வசதி இன்றி நடைபெறுவதால், நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே தார் சாலையில்…

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3ஆம் ஆண்டு திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை.

செப்டம்பர் 7 – குடியாத்தம்:திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, குடியாத்தம் திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டியினர், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3ஆம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் தங்கப் பாதங்கள் யாத்திரை வெகு விமர்சையாக புறப்பட்டது. 🔹…

குடியாத்தத்தில் உலக பிசியோதெரபி தினம்: ஆரோக்கிய முதுமைக்கான விழிப்புணர்வு மாரத்தான்

செப்டம்பர் 7 – குடியாத்தம்:உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஆரோக்கிய முதுமையை நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 🔹 மாரத்தான் போட்டி:ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த அன்பு @ பாஷா (தமிழ்நாடு காவல்துறை) போட்டியில்…

பேரணாம்பட்டு மேல்பட்டி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது.

செப்டம்பர் 7 – பேரணாம்பட்டு:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், சிறுமியிடம் பாலியல் வன்முறை நடத்தியதாக சில்லரை கடை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். 🔹 நிகழ்வின் விவரம்:மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலத்தூர் அம்பேத்கர் கிராமத்தை…

குஜராத் திசாவில் 500 ரூபாய் கள்ள நோட்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு.

திசா (குஜராத்):குஜராத் மாநிலம் திசா பகுதியில், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சிடும் தொழிற்சாலை ஒன்றை போலீசார் சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். 🔹 நிகழ்வின் விவரம்:அச்சிடப்பட்ட நோட்டுகள் உண்மையானவற்றைப் போலவே தெளிவாக இருந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் இடையே இத்தகைய நோட்டுகள் சுலபமாக…

சோழர் வம்சத்தின் பெருமை – மறக்கப்பட்ட வரலாறு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம் இன்று ஏழ்மையில் வாழ்கிறது. புகைப்படத்தில் இருக்கும் முகங்களை பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் –இன்றைய அரசியல் தலைவர்கள், மற்றும் வரலாற்று சான்றுகள் திரிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வருவதினால். ஆனால் இவர்கள்தான்…

❖ மன்னிப்பு இல்லாத உலகம் – ஒரு தத்துவக் கற்பனை ❖

1. மன்னிப்பு இல்லாத சூழ்நிலை மனிதர்கள் செய்யும் தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் உலகை கற்பனை செய்து பாருங்கள்.மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை; பாவமன்னிப்பு என்ற கருத்தே இல்லை. நல்லது செய்தால் பாராட்டு, சன்மானம். கெட்டது செய்தால் உடனடி தண்டனை. இப்படி…