Mon. Oct 6th, 2025

Category: Tamilnadutoday.in/2024

ஒன்றிய ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

குடியாத்தம் ஒன்றியம் கொல்லமங்கலம் பள்ளிக்குப்பம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் – செப்டம்பர் 25:குடியாத்தம் வட்டம், கொல்லமங்கலம் பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில், “உங்களுடன் ஸ்டாலின்”…

பிறந்தநாள் விழா மற்றும் அன்னதானம்.

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் அன்னதானம் வேலூர் மாவட்டம் குடியாத்தம், செப்டம்பர் 25:புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் புதிய பஸ் நிலையம்…

புதிய சாதனை படைத்த இந்தியா…!

அக்னி பிரைம் ஏவுகணை சோதனையில் இந்தியாவுக்கு புதிய சாதனை! புதுதில்லி:இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படும் அக்னி பிரைம் (Agni Prime) ஏவுகணையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சிறப்பம்சங்கள் 2,000…

இலவச பட்டா வழங்கும் அரசியல் – உண்மையில் யாருக்கு நன்மை?

தமிழகத்தில் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளில் 18.50 லட்சம் நபர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதத்தில் இது ஒரு பெரிய சாதனை போலத் தோன்றினாலும், உண்மையில் இந்த பட்டா உரிய ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்ற கேள்வி மிகுந்த…

ஏற்றிய GST வரியை முறைப்படுத்தியதில் குறைந்த விலை…?

ஜிஎஸ்டி வரி குறைப்பால் டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது: பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன். ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:“ரேஷன் கடையில்…

பொதுசேவைக்கு அர்ப்பணித்த தலைவர் – பீலா வெங்கடேசன்.

மக்களுக்காக வாழ்ந்து, நிர்வாகம் மற்றும் அரசியலின் இரு துறைகளிலும் தடம் பதித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56) மறைவால், தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் துயரச் சோகம் நிலவுகிறது. ஆரம்ப வாழ்க்கை சென்னையின்…

வாகன திருடர்கள் கைது…?

திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது – 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்:விழுப்புரம் மாவட்ட காவல்துறை, ஆரோவில் காவல் நிலையம், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்களை அதிரடி கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒன்பது…

பசுமை தமிழ்நாடு.

விழுப்புரம் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்” – மரக்கன்றுகள் நடும் விழா! விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு வனத்துறை சார்பில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்”நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. இதில் மாணவர்களுடன் இணைந்து சட்ட மன்ற உறுப்பினர் க. பொன்முடி (MLA) சிறப்பு…

“16 அம்ச கோரிக்கைகள் – தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்”.

தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தென்காசி, செப்டம்பர் 25:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து…

முன்னாள் குடியரசுத் தலைவர் வருகையில் விதிமீறல் – சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க. தலைவர்…?

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வி.ஐ.பி. வாகனத்தில், தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் அரசு விதிகளை மீறி…