திருநெல்வேலி பாஜக அதிர்ச்சி : பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் வை.கோபால் ராஜினாமா?
“உழைப்புக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது” – வேதனைக்குரல் திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் வை.கோபால், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்த நிலையில் வந்துள்ள இந்தத் தீர்மானம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…