சின்ன மருது பாண்டியர் 272வது ஜெயந்தி தினம்.
இன்று ஏப்ரல் 20,சிவகங்கை சீமையில் 21 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது பாண்டியரின் 272வது ஜெயந்தி தினம் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னை கிண்டியில் உள்ள காந்தி…