Sun. Oct 5th, 2025

Category: TN

மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.

அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…

ஆயுத பூஜை கொண்டாட்டம் – ஒரு அலட்சியம்… பல கடைகள் தீயில் சாம்பல்!”

மதுரையில் செல்போன் கடையில் தீ விபத்து: அருகிலுள்ள கடைகளுக்கும் பரவிய பரபரப்பு! மதுரை:மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு பின் ஏற்பட்ட அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பு நிலவியது. போலீசார் தெரிவித்ததாவது, ஆயுத பூஜை விழாவை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர்…

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள்…?

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – காந்திஜி பிறந்தநாள் விழா!

திருநெல்வேலி, அக்டோபர் 2:தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

அரூரில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி, செப்டம்பர் 26 – அக்டோபர் 2, 2025:அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூரில் நாட்டு நலப்பணி (NSS) திட்ட சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கு சமூகப் பணிகள், ஒற்றுமை, மற்றும் பேரிடர் காலங்களில்…

பிறந்தநாள் கேக் வாங்கியவருக்கு அதிர்ச்சி – குடியாத்தம்.

வேலூர், அக்டோபர் 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச்…

சொத்து வாங்கியவுடன் பட்டா பெறுவது ஏன் அவசியம்?

திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும். சொத்து உரிமையை உறுதி…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – அக்டோபர் 2:குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், நகர அ.தி.மு.க. அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா盛கமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நகர கழக செயலாளர் அண்ணன் ஜே.கே.என். பழனி அவர்கள்…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?

ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு – மக்கள் பிரதிநிதிகள் மனது வைத்தால் சாத்தியம்: சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை திட்டங்கள் ஆண்டாண்டு காலமாக காத்திருப்பில் உள்ளன. புதிய ரயில் பாதைகள் அமைக்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகள் நீண்ட காலமாக…