Wed. Jul 23rd, 2025

Category: TN

காவல்துறை பத்திரிகை செய்தி – விருதுநகர் மாவட்டம்.

செய்தி வெளியீடு எண்-07/2025 நாள்: 15.04.2025பத்திரிகை செய்திவிருதுநகர் மாவட்டம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது…

தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசனின் கோடைகால நீரூற்று திட்டம் துவக்கம் – அம்பேத்கர் ஜெயந்தி நாளில் துவக்கவிழா…!

சென்னை, ஏப்ரல் 14, 2025: தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசன் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடத்தப்படும் “கோடைகால நீரூற்று” திட்டம், இந்தாண்டும் இன்று தமிழ் புத்தாண்டும், சட்டமாமேதை அம்பேத்கர் ஜெயந்தியும் ஒட்டிய நாளில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பாக…

இனி சர்வர் முடங்காது; பத்திரப்பதிவு பணிகளை வேகமாக்க ‘ஸ்டார் 3.0 டெக்னாலஜி’:

*புதிய தொழில்நுட்பம் விரைவில் அமல்* *▪️. பத்திரப்பதிவு பணிகளை வேகப்படுத்த விரைவில் ‘ஸ்டார் 3.0 டெக்னாலஜி’ திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.* தமிழ்நாட்டில் கோவை, சென்னை, வேலூர், மதுரை உள்ளிட்ட பத்திரப்பதிவு மண்டலங்களில் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகிறது. பத்திரப்பதிவு பணிகள் ஆன்லைன்…

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா – பல்லடம்.

திருப்பூர் ஏப் 14,, பல்லடத்தில் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாள் விழா இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பூர்…

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் – அரூர்

அரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூரில், இந்திய அரசியலமைப்பின் 건설ராக கருதப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சார்பில் கோலாகலமாக நடைபெற்றது. அரூர்…

52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு (2025) அவர்களின் பயணம் கேள்விக்குறி…?

புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நலத்துறை…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் – மாநில பொதுக்குழு கூட்டம்…!

திருச்சி – ஏப்ரல் – 14, வெள்ளிக்கிழமை காலை 10 மணிஇடம்: ரவி மினி ஹால், சத்திரம் பேருந்து நிலையம் அருகே, திருச்சி மாநிலத் தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL தலைமையில் நடைபெறும் முக்கியக் கூட்டம்! முக்கிய கோரிக்கைகள்: விவசாய…

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..!

இந்த 2025 கல்வியாண்டில்கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும். 🔵 2025ஆண்டுக்கான +2 தேர்வு…

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக ஏப்ரல் 16ம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் போராட்டம்

நாகர்கோவில்:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின்…

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மரியாதை.

சேலம், ஏப்ரல் 14:அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் இன்று (14.04.2025) சேலம் அம்பேத்கர் சர்க்கிளில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…