Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்…?

சங்கரன்கோவில்: அனுமதியின்றி குடிநீர் இணைப்பு – ஊழியருக்கு மிரட்டல் – 2 பேருக்கு சிறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி தொட்டியில் இருந்து அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததுடன், நகராட்சி ஊழியரை மிரட்டிய இருவருக்கு தென்காசி நீதிமன்றம் சிறைத் தண்டனையும்…

குடியாத்தத்தில் 11 வது
தேசிய கைத்தறி தினத்தை  முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கைத்தறி அலுவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார், சரக கைத்தறி அலுவலர் ராஜா வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம்…

உலக தாய்ப்பால் வார விழா…!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் ரோட்டரி கேலக்ஸி இன்னர் வீல் ஆகிய சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சந்திரன் ரோட்டரி கேலக்ஸி சங்க செயலாளர் வைத்தீஸ்வரி இன்னர் வீல் சங்கத்…

கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் – குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் மலரஞ்சலி நிகழ்வு…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேற்கு ஒன்றியம் சார்பில், முத்தமிழ் அறிஞர், செம்மொழி நாயகர், காலத்தை வென்ற காவியத் தலைவன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மா. கலைஞர் கருணாநிதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில்…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் அவர்கள்…

குடியாத்தம் பகுதியில் யானைகள்  நடமாட்டம் பீதியில் மக்கள்…!

ஆகஸ்டு 7 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி ‌உப்பரபல்லியில் உள்ள விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளது . இது சம்பந்தமாக வனத்துறையை சேர்ந்த வன சரகர் சுப்பிரமணி வனவர் தேன்மொழி இருவரும் இரவு பகலாக யானைகளை நடமாட்டத்தை…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்….!

தஞ்சாவூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்: சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் கோரிக்கைகள் பெறப்பட்டது தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K.G. நீலமேகம் அவர்கள் தலைமையில், “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் தொடர்பு முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண்கள் 28, 29 மற்றும்…

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் விளக்கம்…?

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கட்டளை சொத்துக்கள் கடந்த 28 ஆண்டுகளாக தொழிலதிபர் BMS. முருகேசன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர்…

இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து விளக்க உரை…!

இடம்: பல்லடம், திருப்பூர்தேதி: 5 ஆகஸ்ட் 2025 இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மெட்ரோ கிளப்பில் அறம் அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற ஏகாதசி சொற்பொழிவு நிகழ்ச்சியில், “இந்தியாவில் தூய்மை…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்….!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.…