தொடர் மழையிலும் ஞாயிற்றுக்கிழமையன்று நெல் கொள்முதல் – விவசாயிகள் சங்கம் நன்றி…!
தஞ்சாவூர், ஆக.10 –தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் ஏற்படாத வகையில், ஞாயிற்றுக்கிழமையன்றும் கொள்முதல் செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தது.…










