Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

தொடர் மழையிலும் ஞாயிற்றுக்கிழமையன்று நெல் கொள்முதல் – விவசாயிகள் சங்கம் நன்றி…!

தஞ்சாவூர், ஆக.10 –தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை வேகமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கம் ஏற்படாத வகையில், ஞாயிற்றுக்கிழமையன்றும் கொள்முதல் செய்ய வேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்தது.…

குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் கோவிலில், ஆடி திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வுகளுடன் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…

குடியாத்தத்தில் ஆவின் பால், தயிர் பாக்கெட்டுகள் தொடர் திருட்டு…!

குடியாத்தத்தில் 40 ஆண்டுகளாக பால், தயிர் விற்பனை செய்து வரும் வியாபாரிகளிடம் இருந்து, இரவு நேரங்களில் பாக்கெட் திருட்டு நடைபெறுகிறது. சிசிடிவி காட்சியில் தலையில் துணி கட்டிய நபர் களவாடும் காட்சி பதிவாகி உள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1986 முதல் அதிமுகவில் பயணித்து வந்த அன்வர் ராஜாவை அரவணைத்த தி.மு.க…?

அண்மை செய்தி — 2025 ஆகஸ்ட் 9 திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) அன்வர் ராஜாவுக்கு புதிய பொறுப்பு—இலக்கியப் பாசறை பொறுப்பாளர் ஆக நியமிக்கப்பட்டார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார் . அரசியல் பயணம் சுருக்கமாக: பழைய தொடர்பு: அன்வர்…

நாடாளுமன்ற உறுப்பினர் கட்டிய நிழல் கூடம் சேதம்…!

குடியாத்தம் சீவூர் – 11 லட்சத்தில் கட்டிய பயணியர் நிழற்கூடம் மீண்டும் சிதில்! வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் ₹11 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல்…

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்து…!

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்துகுடியாத்தம், ஆகஸ்ட் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சற்குணம், தனது குடும்பத்தினருடன் காட்பாடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் திடீரென குறுக்கே…

எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டு – தென்காசி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்டனம்…?

தென்காசி:மாநில முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடத் தேர்வு விவகாரம்2009 நவம்பர்…

குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு .

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியயில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரின் மகள் மீனாட்சி வயது 19 இவரை சில மாதங்களுக்கு முன் நாய் கடித்து உள்ளது இது சம்பந்தமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்…

குடியாத்தம் மேல் மூட்டுக்கூர் ஊராட்சி கல் மடுகு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை சீரமைக்க  கோருதல்.

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கி பழனி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை இன இயக்குனர் உமா சங்கர் முன்னிலையில் வகித்தார் தலைமையிடத்து துணை…

Mumbai University – பத்திரிகை செய்தி.

இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு – புதிய தேதி பின்னர் அறிவிப்பு. இன்று (08.08.2025) நடைபெறவிருந்த பரீட்சை, விசேஷ நாளாகக் கொண்டாடப்படுவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்டிகை சிறப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில்…