மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு…!
தஞ்சாவூர், ஆகஸ்ட் 4:நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையே, நலத்திட்டங்களில்…










