Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு, இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை நடத்தியது.

சென்னை மீனம்பாக்கம், புதிய சுங்க இல்லத்தில் உள்ள சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம், அப்போலோ மருத்துவமனைகளுடன் இணைந்து ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை…

ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம்…? எச்சரிக்கை பதிவு.

நாய் வளர்ப்பதை தங்களது கௌரவமாக நினைத்து தங்களுக்கும் பிறருக்கும் உயிர் ஆபத்தை விளைவிப்போர் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு இது. தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம். MBBS., M.D., அவர்கள் விவரிக்கும் எச்சரிக்கை பதிவு. இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ…

குடியாத்தம் கே. எம். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச இளைஞர் தின விழா…!

வேலூர் மாவட்டம், ஆகஸ்ட் 12 — குடியாத்தம் கே. எம். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், போதைப்பொருள் தடுப்பு சங்கம் மற்றும் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியவை இணைந்து, சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைஞர்களின் மேம்பாடு…

குடியாத்தத்தில் ‘முதலமைச்சரின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்’ திட்டம் துவக்கம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், முதலமைச்சரின் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டம் இன்று (ஆக. 12) காலை, நான்கு முனை கூட்ரோடு பகுதியில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் கடை எண் 1–13 நியாய விலை கடையில் துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்ட…

R.S.S. தலைவர் மோகன் பகவத் வேண்டுகோள்…!

எளிய மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக எளிய மக்களுக்கும், மருத்துவ வசதிகள் எளிதில்…

அமெரிக்காவின் அடுத்த மெகா திட்டம்…?

*பாகிஸ்தானில் எண்ணெய் ஒப்பந்தம் மற்றும் BLA பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு: அமெரிக்காவின் அடுத்த போர் பலூசிஸ்தானில் உருவாகிறதா?* அமெரிக்கா பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் மஜீத் படைப்பிரிவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகள் (SDGTs) பட்டியலில் சேர்த்தது. இது…

பத்திரிக்கை செய்தி – PR No.47.
திண்டுக்கல் மாவட்டம்.

*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம்…

பத்திரிக்கை செய்தி
PR No.48
திண்டுக்கல் மாவட்டம்.

*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு…

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை…!

இந்து மத ஆதரவாளர், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து மிரட்டுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சூர்யா அவர்களின் அகரம் அறக்கட்டளையின் பதினைந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகரும்,…

எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…