Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தென்காசி அருகே அரசு பேருந்து விபத்து, பயணிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்…!

கார், பைக், பஸ் மோதிய விபத்து; பொதுமக்களின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிங்கிலிப்பட்டி பகுதியில் இன்று (25.08.2025) காலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி பயணித்த அரசு பேருந்தை, செங்கோட்டைச் சேர்ந்த டிரைவர்…

தென்காசியில் கிரஷர் எதிர்ப்பு – முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம்.

விவசாய நிலங்கள் அழிவு, மக்கள் உடல்நலம் பாதிப்பு குறித்து கிராம மக்களின் அதிரடி முடிவு தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தலைமையில் நேற்று (24.08.2025) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பூலாங்குளம் அருகே செயல்பட்டு வரும்…

காவல்துறை துணை ஆய்வாளர் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது…!

“தேவதை” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெளியீடு. சென்னை சித்லப்பாக்கத்தைச் சேர்ந்த சுஜா., காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (SI), தனது படைப்பாற்றலால் எழுதிய “தேவதை” என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. தாம்பரம் மாநகர…

காவல்துறை ஆய்வாளர் இடமாற்றம்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றார் திண்டுக்கல் NIB பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், இடமாற்றம் செய்யப்பட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் நிலையமாக இருந்து…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

ஆந்திர அரசு – விடுதலைச் சிறுத்தைகள் மோதல் தீவிரம்…!

புத்தர் சிலை அவமதிப்பு, திருமாவளவனுக்கு தடை – அதிருப்தியில் சிறுத்தைகள்: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம், தமிழக–ஆந்திர எல்லைப் பிரச்சினையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. பின்னணி: ஆந்திர மாநிலம் அன்னமையா ஜில்லா, மதினாப்பள்ளி தாலுக்காவில் உள்ள…

குடியாத்தம் கல்லாப்பாடியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்…!

பொதுமக்கள் கோரிக்கைகள் பெற்றுத் தீர்வு காணும் முயற்சி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தாட்டிமாணப்பள்ளி மற்றும் கல்லாப்பாடி ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லாப்பாடி ஊராட்சி மன்ற…

தேசிய விண்வெளி தினம்: இந்தியாவின் புதிய விண்வெளி யுகம்.

முன்னுரை: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா ஒரு புதிய சகாப்தத்தை ஆகஸ்ட் 23, 2023 அன்று தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதன் மூலம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் போற்றும் வகையிலும்,…