Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

ஊத்துமலை பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

தென்காசி:சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில், விவசாயிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையேற்றார். ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். விவசாய நிலங்களை…

திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் விபத்து – வாலிபர் பலி…?

திண்டுக்கல்:நாகல் நகர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சாலை விபத்து ஒன்று நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது பின்னால் வந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் பலத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த வாலிபர்…

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!

திருச்சியில் இ.பி.எஸ். பிரச்சாரத்தின் போது ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு திருச்சிராப்பள்ளி:எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்தல் பிரச்சார பயணத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

குடியாத்தம் அனங்காநல்லூர் பள்ளியில் பரிசளிப்பு விழா…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் அனங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்…

வேலூர் புறநகர் குடியாத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா…!

வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (25.8.25) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில், திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்டிருந்த வாரியார்…

வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு…!

நத்தம் அருகே அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வனப்பகுதியில் அருவி ஒன்று அமைந்துள்ளது. அங்கு மலையூரில் வசிக்கும் மக்கள் மட்டும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால், வார…

குடிநீர் வசதி கோரிக்கை…!

குடிநீர் வசதி கோரி தேவத்தூர் மக்கள் மனு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒட்டன்சத்திரம் தேவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது: “காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும் கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே…

பொது மக்கள் முற்றுகை…?

அரூர் அருகே சுடுகாட்டு பாதை மறிப்பு – மீட்க கோரி பொதுமக்கள் முற்றுகை தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஒரு குடும்பம் மறித்ததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். சுமார் 80 குடும்பங்கள்…

தமிழ்நாடு அமைச்சருக்கு எதிராக கண்டனம்…?

அமைச்சரின் கூற்றுக்கு எதிராக கண்டனம் மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை என அமைச்சர் – “அப்பட்டமான பொய்” என தமுமுக குற்றச்சாட்டு தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை”…

தென்காசி அரசு மருத்துவமனை – புதிய கட்டிடங்கள் திறப்பு விழா…!

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல்…