ஊத்துமலை பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…!
தென்காசி:சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில், விவசாயிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையேற்றார். ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். விவசாய நிலங்களை…










