Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

பிரசவ சிகிச்சையில் அலட்சியம் – சுரண்டை தனியார் மருத்துவருக்கு ₹3.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு…

அரசு பள்ளி மாணவர்கள் பல விருதுகளை வென்றுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல…

குடியாத்தம் பகுதியில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – தனியார் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அரசு மருத்துவமனை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு … நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

பேரணாம்பட்டு அருகே நீர் நிலை பொரம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, குண்டலபல்லி மலைப்பாதை வழியாக சாத்கர் – பேரணாம்பட்டு – குடியாத்தம் செல்லும் சாலையில், புத்து கோவில் அருகே…

அமலாக்கப்பிரிவு சோதனை…?

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு…

1000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…

நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், ஆகஸ்ட் 16. 79ஆவது சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித், ஐ.ஏ.எஸ்., மாநகர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம்…

தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார் குடும்பத்தினரை சந்தித்த விமானப்படைத் தளபதி.

விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது மனைவி திருமதி சரிதா சிங் உடன் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் மெஹ்ரதாசி கிராமத்திற்குச் சென்றார். இந்த கிராமம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார்…