Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தென்காசியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.

தென்காசி:தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற…

வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

அக்டோபர் 3 – வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று,…

பெரும்பாடி கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – குழு உறுப்பினர் வலியுறுத்தல்.

குடியாத்தம், அக்டோபர் 3 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் பிலிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பெரும்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குழு உறுப்பினர்…

மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.

அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…

ஆயுத பூஜை கொண்டாட்டம் – ஒரு அலட்சியம்… பல கடைகள் தீயில் சாம்பல்!”

மதுரையில் செல்போன் கடையில் தீ விபத்து: அருகிலுள்ள கடைகளுக்கும் பரவிய பரபரப்பு! மதுரை:மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு பின் ஏற்பட்ட அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பு நிலவியது. போலீசார் தெரிவித்ததாவது, ஆயுத பூஜை விழாவை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர்…

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள்…?

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – காந்திஜி பிறந்தநாள் விழா!

திருநெல்வேலி, அக்டோபர் 2:தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

அரூரில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி, செப்டம்பர் 26 – அக்டோபர் 2, 2025:அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூரில் நாட்டு நலப்பணி (NSS) திட்ட சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கு சமூகப் பணிகள், ஒற்றுமை, மற்றும் பேரிடர் காலங்களில்…

பிறந்தநாள் கேக் வாங்கியவருக்கு அதிர்ச்சி – குடியாத்தம்.

வேலூர், அக்டோபர் 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச்…