தென்காசியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.
தென்காசி:தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற…








