Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் MLA – மீட்பு வீரர்களுக்கு பாராட்டு.

அரூர், அக்.24:அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடகட்டமடுவு ஊராட்சி தா. அம்மாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தென் பெண்ணையாற்றில் நேற்று மதியம் துரதிஷ்டவசமாக ஒரு சிறுவன் நீரில் மாட்டிக் கொண்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மதியம் 1.15 மணியளவில், 10ஆம் வகுப்பு…

குடியாத்தம் உழவர் சந்தை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். வேலூர், அக்.24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.…

🌧️ வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சவுலுஹள்ளி காலனி சாலை சரிசெய்யும் பணிகள் தொடக்கம்!

தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த சவுலுஹள்ளி காலனியில், மழையின் தாக்கத்தால் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வது கடினமாக இருந்தது. இன்று காலை 10 மணியளவில், அந்த பகுதி வாசி…

அரூர் மாம்பட்டியில் கணமழை பாதிப்பு ஆய்வு – விரைவில் சீரமைப்பு உறுதி.

அரூர், தருமபுரி மாவட்டம்:தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ. மணி, எம்.பி. அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரெ. சதீஷ் அவர்களும் இன்று அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் கிழக்கு ஒன்றியம், மாம்பட்டி பகுதியில் கணமழையால் ஏற்பட்ட…

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு – ரயில் பயணிகள் சங்கம் நடவடிக்கை.

📍 சேலம் – அக்டோபர் 23 பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில், பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரி சேலம் இரயில்வே கோட்ட அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை,…

குடியாத்தம் புதிய அரசு தலைமை மருத்துவமனை — மக்கள் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும்?

வேலூர் மாவட்டம், அக்டோபர் 24. குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேதம், மனநிலை சிகிச்சை, பிரசவ வார்டு, தீக்காயம் உள்ளிட்ட பல பிரிவுகளோடு மாவட்டத்தின் முக்கிய சிகிச்சை மையமாக திகழ்கிறது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற…

குடியாத்தத்தில் மழைநீரால் பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், அக்டோபர் 23. குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்ட சமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணா கார்டன், லெனின் நகர், வள்ளலார் நகர் மற்றும் சக்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…

விவசாய பயிர்களை பாதுகாப்பு விழிப்புணர்வு.

அரூர் வட்டாரத்தில் சம்பா பருவ நெல் பயிரில் பூச்சி தாக்குதல் – கட்டுப்படுத்தும் வழிமுறைகள் அறிவுரைமழை, வெள்ள பாதிப்பைத் தவிர்க்க உரிய வடிகால் ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தல். 📅 அக்டோபர் 22 | அரூர் அரூர் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாகப் பெய்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, ஆவணங்களை சிபிஐயிடம் வழங்க வேண்டும்!

வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் தமிழக அரசை கண்டித்து குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். அக்டோபர் 22 | குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைச் சுற்றியுள்ள…