Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்களுக்கு SDPI கட்சியினர் மரியாதைச் சந்திப்பு.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலானா மெளலவி N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி, பாஜிலே மஜாஹிரி, காசிமி ஹஸ்ரத் கிப்லா அவர்களை மரியாதை நிமித்தமாக தென்காசி மாவட்ட SDPI கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்ட…

பேரணாம்பட்டு: ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில் QR கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி – பக்தர்கள் வரவேற்பு.

நவம்பர் 15 – குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேரணாம்பட்டு அருகே சொக்கரிசிகுப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முறையில் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய QR CODE SCAN முறையின் மூலம்,…

மாவட்ட கால்பந்து போட்டியில் புட்டிரெட்டிப்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனைப் படைத்து அனைவரையும் கவர்ந்துள்ளனர். சரக அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் ஆகியவற்றை பெற்று…

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி: அரூர் நகரில் உற்சாகக் கொண்டாட்டம்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை முன்னிட்டு, அரூர் நகர பாஜக சார்பில் நகர தலைவர் ரூபன் தலைமையில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. அரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்…

விழுப்புரம் வடக்கு திமுக — அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் அவர்கள் தலைமையேற்றார்.…

குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவேந்தல்.

நவம்பர் 14 — குடியாத்தம். முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் (சிறுவர் தினம்) நினைவேந்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பகுதியில் இன்று நடைபெற்றது. குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

குடியாத்தத்தில் பாஜக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டம்.

நவம்பர் 14 — குடியாத்தம் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சியினர் இன்று கொண்டாட்ட நிகழ்வை நடத்தினர். குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்,…

புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். இணை இயக்குநர் பொன்னையா அறிவுரை.

புதுக்கோட்டை, நவம்பர் 13:வரவிருக்கும் நவம்பர் 15 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகவும், எவ்வித புகாருமின்றி நடைபெற வேண்டும்…

பாப்பிரெட்டிப்பட்டியில் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோனம்பட்டி ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுவரை சுடுகாடு இல்லாததால் நீண்டகால பிரச்சினை நிலவி வந்தது. முன்னதாக அவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு நிலம், நீர்நிலை புறம்போக்கு நிலம் எனக் குறிப்பிடப்பட்டதால், அங்கு…

திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்கம்.

நவம்பர் 12 | திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவில் புதிதாக பொருத்தப்பட்ட இரண்டு புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே,…