Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் முக்குன்றம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

அக்டோபர் 27, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட முக்குன்றம் ஊராட்சியில், P.MAGY 2022–2023 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.…

கொங்கு குடும்ப விழா…!

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் கொங்கு குடும்ப விழா – ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பழனியப்பன் முன்னாள் அமைச்சர் இணைந்து கலந்துகொண்டனர் பாப்பிரெட்டிபட்டி, அக்டோபர் 25:திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், H. புதுப்பட்டி AKP…

விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் தடுத்து வைப்பு.

விழுப்புரம், அக்டோபர் 26:கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட டேனியல் (28) என்பவர் மீது குண்டர் சட்டம் (Goondas Act) பிரயோகிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி சோழம்பூண்டி ஏரிக்கரை அருகே 4.5 கிலோ எடை கொண்ட கஞ்சாவை வைத்திருந்ததாக…

குடியாத்தத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச ஆலோசனை முகாம்.

அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை ஜெம் மருத்துவமனை ஜீரண மண்டல லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மற்றும் குடியாத்தம் தாலுக்கா மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்திய குடலிறக்கம்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…?

குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கனமழை காரணமாக ஏரி மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தார்.அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லூர் பேட்டை ஏரியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தடுப்பு மற்றும் கால்வாய் பாய்ச்சல் பணிகளை மாவட்ட…

பொதுமக்கள் சாலை மறியல்.

குடியாத்தத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்அக்டோபர் 26 – குடியாத்தம் குடியாத்தம் வட்டம் மூங்கப்பட்டு மதுரா காத்தாடி குப்பம் கிராமத்தில் இன்று காலை தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால்…

கனமழையால் சேதமடைந்த தரைப்பாலம் — பி. பழனியப்பன் நேரில் பார்வை.

பாப்பிரெட்டிப்பட்டி, அக். 25:தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வி. வேலு மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியத்தின்…

“திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள்” – கருத்தரங்கம் தருமபுரியில்.

தருமபுரி, அக்டோபர் 25:தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. P. பழனியப்பன் அவர்களின் தலைமையில்,…

திருவல்லிக்கேணி பா.ஜ.கட்சி கூட்டம்.

பாஜக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவல்லிக்கேணியில் சென்னை, அக்டோபர் 25:சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேஷ், மாநில செயலாளர்…

முழு கொள்ளளவை எட்டிய செருவங்கி பெரிய ஏரி.

குடியாத்தம், அக்டோபர் 25:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த செருவங்கி பெரிய ஏரி தொடர்ச்சியான மழையால் தற்போது முழுக் கொள்ளளவை எட்டி, ஏரி கரையோரம் நீர் வழிந்தோடுகிறது. இந்தச் சிறப்பை முன்னிட்டு வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத்…