தமிழ்நாடு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்களுக்கு SDPI கட்சியினர் மரியாதைச் சந்திப்பு.
தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலானா மெளலவி N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி, பாஜிலே மஜாஹிரி, காசிமி ஹஸ்ரத் கிப்லா அவர்களை மரியாதை நிமித்தமாக தென்காசி மாவட்ட SDPI கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்ட…









