Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றி சாலை வசதி அமைத்து தரக் கோரி கொட்டும் மலையில் லூர்துபுரம் மக்கள் அரசுக்கு கோரிக்கை. தர்மபுரி மாவட்டம், அக்டோபர் 21:பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B. பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வரும்…

வேலூர் மாவட்டம் குடியாத்தில். வாலிபர் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.

குடியாத்தத்தில் சண்டையால் கூலி தொழிலாளி மரணம் அக் 21, வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50) மகன் முனுசாமி என்பவர், நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கங்கை அம்மன் கோவில் அருகே வந்து…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளான இன்று(அக்.21) பணியின் போது உயிர் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காவலர் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து 21 குண்டுகள்…

கூடநகரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது — மகிழ்ச்சியில் மலர் தூவி பூஜை.

அக்டோபர் 21, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட கூடநகரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை சார்ந்த ஏரி, சமீபத்திய மழையால் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையொட்டி, மகிழ்ச்சியின் அடையாளமாக ஊராட்சி மன்ற தலைவர் பி. கே. குமரன் தலைமையில் ஏரிக்கரையில் மலர்…

தீபாவளி மகிழ்வில் அன்னாள் முதியோர் இல்லம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். ரோட்டில், அம்பேத்கர் சிலை அருகிலுள்ள அன்னாள் முதியோர் இல்லத்தில் தீபாவளி திருநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் கலந்து கொண்டு, முதியோர்களுக்கு புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள்…

மதுரை மாவட்டம் – எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சமூகப் பணி.

மதுரை மாவட்டம் எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொருளியல் பிரிவு மாணவர்கள், உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின் சமூக–பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி…

விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர் வட்டம் – மேலச்சேரி கிராமம்

பல்லவர்கால குடவரை கோவில் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சனி மஹாப் பிரதோஷம் விழா மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று, 6.00 மணிக்கு தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான…

🌟 சிலம்பத்தில் உலகை திகைப்பித்த 6 வயது தமிழ் சிறுமி ஜான்வி! 🌟

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீராங்கனை. சென்னை, வேளச்சேரி:தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலை சிலம்பம் – உலக அரங்கில் மீண்டும் ஒரு பெருமையைப் பதிவு செய்துள்ளது. வெறும் 6 வயது சிறுமியான சி. ஜான்வி, சிலம்பத்தில்…

குடியாத்தம் நகராட்சி கடும் எச்சரிக்கை: தீபாவளி முன் தனியார் இடங்களில் ஆடு அறுக்கக் கூடாது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 18 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலர் தனிப்பட்ட இடங்களிலும் வீடுகளிலும் ஆடுகளை அறுக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை என்று…