சின்னமனூர் அருகே விவசாயி படுகொலை — உறவினர்கள் சாலை மறியல், காவல் துறை விசாரணை தீவிரம்.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த பால்பாண்டி (60) என்பவர் சீலையம்பட்டியில் குத்தகைக்கு வாங்கிய வயலில் நெல் விவசாயம் செய்து வந்தார். சமீபத்தில் அறுவடை முடிந்து, நெல் கதிர்களை வயலில் வைத்து பாதுகாத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை, வயலில் இருந்தபோது ஹெல்மெட்…









