Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

அரசு பேருந்து ஓட்டுனர் அலட்சியம்…?

உப்பார்பட்டி டோல்கேட் அருகே அரசு பேருந்து பழுதால் பயணிகள் அவதி – பெண் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பேருந்து இயக்கம் – தமிழ்நாடு டுடே கோரிக்கை தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து (வாகன…

குடியாத்தத்தில் அ.தி.மு.க. பூத் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 8: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நகர கழகச் செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆர்.எஸ். ரோடு ஸ்ரீ வைஷ்ணவி…

நாகூர் தர்கா தந்தூரி விழா!

நாகப்பட்டினம் நவம்பர் 8:நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா மற்றும் பல்வேறு ஆய்வு பணிகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் கலந்து…

குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 8:குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியின் செல்வ பெருமாள் நகரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (2020–2021) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் 90…

குடியாத்தத்தில் சகதியில் சிக்கிய 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள் – தார் சாலை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம், நவம்பர் 8:காட்பாடி நுகர்வோர் வாணிபக் கழகக் குடோனிலிருந்து சுமார் 90 டன் ரேஷன் அரிசி ஏற்றிய மூன்று லாரிகள், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் குடோனுக்குக் கொண்டு வரப்பட்டன. அந்நேரத்தில், பருவமழையால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சுற்றிய மைதானம் சகதியாகி தண்ணீர்…

சக்கரா குட்டையில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் – 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே சக்கரா குட்டை:தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (08.11.2025) சக்கரா குட்டை பகுதியில் நடைபெற்றது. இம்முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் தேவிகலா…

மக்களோடு மக்களாக – மறுமலராச்சி ஜனதா கட்சி அரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடக்கம்.

தருமபுரி மாவட்டம், அரூர்:மறுமலராச்சி ஜனதா கட்சி சார்பாக “மக்களோடு மக்களாக” என்ற சிறப்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று அரூர் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கட்சியின் நிறுவனர் தலைவர் உயர்திரு ஜெயகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் அவர்,…

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் திறன் மாணவர்களின் முன்னேற்றத்தை விவாதிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு. புதுக்கோட்டை, நவம்பர்7, புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , ஆதிதிராவிடர்…

வேலூர் விஐடி-யில் ரோட்டராக்ட் கிளப் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது!

வேலூர், நவம்பர் 7 —வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடியின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத்…

நிரம்பியது தட்டாங்குட்டை ஏரி, விவசாயிகள் மகிழ்ச்சி!

நவம்பர் 7, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்முட்டுகூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட தட்டாங்குட்டை ஏரி இன்று காலை முழுமையாக நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை…