Fri. May 29th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…

இந்திராகாந்தி 109வது பிறந்தநாள் விழா!

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விழா! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போ. மல்லாபுரம் பகுதியில் இன்று (19.11.2025) முன்னாள் பிரதமர், நாட்டின் இரும்பு பெண்மணி என போற்றப்படும் இந்திரா காந்தி அம்மையார்…

தருமபுரி சமூக பணி அமைப்புக்களுக்கு பாராட்டுக்கள் 💐

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர். தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின்…

சாலை மறியல் போராட்டம்!

சாலைமறியல் போராட்டம் – விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை தொடக்கம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் மேலான்மறை நாடு சாலையின் மோசமான நிலையில் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். வலையப்பட்டி பகுதியில் மழைக்காலங்களில் சாலை முழுமையாக சேதமடைந்து, இரு…

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…