Mon. Apr 13th, 2026

Category: இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் MLA-வின் பணிகள் மற்றும் பொறுப்புகள் – ஒரு விரிவான பார்வை.

தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் (MLA) என்பது தனது தொகுதி மக்களுக்கும், மாநில அரசுக்கும் இடையே முக்கியமான இணைப்புப் பாலமாக செயல்படுகிறார். சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவதிலிருந்து தொடங்கி, தொகுதி மேம்பாடு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு வரை பல்வேறு பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026: தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு. அரசியல் சூழலில் புதிய அதிர்வு.

தமிழ்நாடு அரசியல் அரங்கில் முக்கிய திருப்பமாக, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மு. க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க (திராவிட முன்னேற்றக் கழகம்) கட்சி, தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 28, 2026 –…

பெரம்பலூர்: பறிமுதல் செய்யப்பட்ட ₹13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு, தேர்தல் 2026 நடவடிக்கைகள் தீவிரம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 🔹…

இணையவழி குற்றப்பிரிவு தேர்தல் விழிப்புணர்வு: QR கோடுகளுடன் வீடியோ, போஸ்டர் வெளியீடு.

சென்னை, மார்ச் 27:தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக செயல்முறையை பாதுகாக்கும் நோக்கில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் முக்கிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்யவும், போலி தகவல்கள் மற்றும் சைபர் மோசடிகளைத் தடுக்கும்…

வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடுகள் தீவிரம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

செஞ்சி, மார்ச் 27:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் 2026: செஞ்சி சட்டமன்றத் தொகுதி. 70. செஞ்சி…

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் EVM-கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

அரசியல் கட்சிகள் முன்னிலையில் சிசிடிவி கண்காணிப்புடன் வைக்கப் பட்டுள்ளது. விழுப்புரம், மார்ச் 28: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும்…

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல்: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!

குடியாத்தம், மார்ச் 27: வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 2026 சட்டமன்றத் தொகுதித் தேர்தல் சம்பந்தமாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தேர்தல் செயல்முறைகள், வேட்புமனு பூர்த்தி முறைகள்…

100% வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி.

வேலூர் மாவட்டம் – காட்பாடி சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி காட்பாடியில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க…

**கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்: அரூரில் வெற்றி உத்தியோகங்கள் முடிவு!**

தர்மபுரி, மார்ச் 26: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.கட்சி) தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அரூரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பி.எம்.இளங்கோ அவர்களின் முன்னிலையில், மாவட்ட செயலாளர் கே.பி.இளங்கோ தலைமையில் இந்த முக்கியமான கூட்டம் நடந்தது.…

“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?

கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…