மின்சார இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் – வணிக ஆய்வாளர் கைது!
📍 திருப்பூர், அக்டோபர் 9 திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின்பகிர்மான வட்டத்திலுள்ள தாராபுரத்தில், தற்காலிக மின்சார இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றிக் கொடுக்க ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த…









