Mon. Oct 6th, 2025

Author: TN NEWS

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…

வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., மத்திய அரசின் பணிக்கு மாற்றம்.

தமிழகத்தில் வந்திதா பாண்டே ஐபிஎஸ் மிகவும் பிரபலமானவர். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும்…

மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Vigneshwar.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது. 07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு?

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர் தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின்…

உடனடியாக செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை!

சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உடனடி செயல் அலுவலர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி கடந்த ஐந்து மாதங்களாக தனி செயல் அலுவலர் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பல்வேறுADMINISTRATIVEசேவைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேரில் அலுவலரை சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க முடியாததால்,…

குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் பிப் 07,, *போயம்பாளையத்தில் தொடரும் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: சீரமைப்பு பணியில் அலட்சியம்.* *குண்டும் குழியுமான சாலையால் அவதி.* *திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு சக்தி நகர்…

AVM திரைப்பட நிறுவனம் – நிகழ்கால சினிமா துறை…?

ஏவிஎம் புரொடக்சன்ஸ் – தமிழ்த் திரையுலகத்தின் பொற்கால மரபு காலத்தால் அழியாத தமிழ் திரைப்பட நிறுவனங்களில் முதன்மையானது ஏவிஎம் புரொடக்சன்ஸ். ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து, தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய இந்த நிறுவனம், தற்போது திரைப்பட தயாரிப்பில்…