திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்கம்.
நவம்பர் 12 | திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவில் புதிதாக பொருத்தப்பட்ட இரண்டு புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே,…








