Fri. Oct 10th, 2025

Author: TN NEWS

*பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்*

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க.…

முடிவுக்கு வருகிறது – பதிவு தபால் முறை – Registered Post.

பதிவு தபால் மூலம் கடிதங்களை அனுப்பும் சேவை ரத்து செய்ய தபால் துறை முடிவு செய்திருக்கிறது. தபால் சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள பதிவு தபால் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. எனவே இனி பதிவு…

*யார் அந்த மேலிடம் ?*

திருப்பூர் ஜூலை 28,, *சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.* *மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை* *நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?* *திருப்பூரில்…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்.

ஜூலை 28 குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன்‌ திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து…

MRI ஸ்கேன் என்றால் என்ன? MRI ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

🔴🟢🔴 எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன்…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | சேக் முகைதீன்…

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு – விளக்கம்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குற்றம் நடந்த இடம் வேறு இருந்தாலும், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே FIR பதிவு செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~இப்போது குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வெளியேயிருந்தாலும், தமிழகத்தின் எந்தக் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியும்அத்தகைய…

கலை இலக்கியம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி – மாநில கல்வியணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சிறப்பு உரை. சங்கரன்கோவில்:இன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், மாநில கல்வியணி செயலாளர் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு…

மகா கும்பாபிஷேகம்.

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா…