Sat. Oct 11th, 2025

Author: TN NEWS

மீண்டும் ஆணவக்கொலை….?

தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக…

அவசர பத்திரிக்கை செய்தி:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.அணையின்…

மகா மாரியம்மன் ஆடித்திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம். குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம்ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…

குடியாத்தத்தில் 100 நாள் வேலை கோரி விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அலுவலகம் முன் ஏராளமான பெண்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலை 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

உங்களுடன் ஸ்டாலின் – சிறப்பு முகாம் – சுரண்டை – தென்காசி மா.

தென்காசி சுரண்டையில் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து…….?

*⭕⭕Breaking ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது* ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த…

பெண்களின் உரிமைகள்…?

பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது…

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு?

*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து & விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி*—————————————-உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு, கடந்த 28 5 2025 அன்று…

கற்றவர்களும், கற்றுக் கொண்டிருப்பவர்களும்?

கற்றவர்களிடமிருந்து கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் -மாமேதை காரல் மார்க்ஸ்- மக்களிடையே பரவலாக பேசப்படும் ஒரு சிந்தனை இது. “படித்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் பழக்கமாகப் பதிந்திருந்தாலும், காரல் மார்க்ஸ் அளித்துள்ள இந்த வரி நம்மை…