Sat. Jan 17th, 2026

Author: TN NEWS

தென்காசி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்புக்கு உதவி மையங்கள் – பொதுமக்கள் ஆர்வம்.

தென்காசி மாவட்டம் சுண்டை நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து…

தமிழ்நாடு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்களுக்கு SDPI கட்சியினர் மரியாதைச் சந்திப்பு.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலானா மெளலவி N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி, பாஜிலே மஜாஹிரி, காசிமி ஹஸ்ரத் கிப்லா அவர்களை மரியாதை நிமித்தமாக தென்காசி மாவட்ட SDPI கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்ட…

பேரணாம்பட்டு: ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில் QR கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி – பக்தர்கள் வரவேற்பு.

நவம்பர் 15 – குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேரணாம்பட்டு அருகே சொக்கரிசிகுப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முறையில் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய QR CODE SCAN முறையின் மூலம்,…

மாவட்ட கால்பந்து போட்டியில் புட்டிரெட்டிப்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனைப் படைத்து அனைவரையும் கவர்ந்துள்ளனர். சரக அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் ஆகியவற்றை பெற்று…

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி: அரூர் நகரில் உற்சாகக் கொண்டாட்டம்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை முன்னிட்டு, அரூர் நகர பாஜக சார்பில் நகர தலைவர் ரூபன் தலைமையில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. அரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்…

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

விழுப்புரம் வடக்கு திமுக — அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் அவர்கள் தலைமையேற்றார்.…

குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவேந்தல்.

நவம்பர் 14 — குடியாத்தம். முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் (சிறுவர் தினம்) நினைவேந்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பகுதியில் இன்று நடைபெற்றது. குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…