Sat. May 30th, 2026

Author: TN NEWS

🌾 குடியாத்தம் கோட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில்!

வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:குடியாத்தம் கோட்டையில் விவசாயிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் இன்று வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் உமா சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குநர் கோபி உள்ளிட்ட பல துறை அதிகாரிகள்…

மோர்தானா அணை நிரம்பி — குடியாத்தம் அருகே வீடுகளில் உபரி நீர் புகுந்தது!

📍 வேலூர் மாவட்டம் — அக்டோபர் 14:ஆந்திரா–தமிழ்நாடு எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் பாசனக் கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் சேர்ந்து வழிந்தது. அந்த நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள்…

இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:குடியாத்தம் செ.ருங்கி, அம்பேத்கர் சிலை அருகில் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு பி.ஆர். கவாய் அவர்களுக்கு எதிராக காலணியை வீசிய சாதிவெறி சனாதன சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்யக் கோரி இந்திய…

தீவனூர் அருகே மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து!

தீவனூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே செஞ்சி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில்…

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி.

தருமபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து (Handball) போட்டி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு ஆண்கள் பிரிவில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்…

👁️ இறந்த மூதாட்டியின் கண்கள் தானம் – குடியாத்தம் நகரில் மனிதநேய நிகழ்வு!

அக்டோபர் 13 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம், விநாயகபுரம் எழில் நகரில் வசித்த ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளர் கே. எம். ராஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி ஆர். விமலா (வயது 61) அவர்கள் உடல்நலக் குறைவால் 13.10.2025…

🥇 மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் குடியாத்தம் மாணவர்கள் மாபெரும் வெற்றி!

சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் 5 முதல் பரிசு – தேசிய போட்டிக்குத் தேர்வு! சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் அசத்தி சாதனை படைத்துள்ளனர்.…

🔥 தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்!

கடுமையான பாதுகாப்பை மீறி நடந்த சம்பவம்தான் பரபரப்பு! “கடந்த வாரமே மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்” என கூறிய முதியவர்! தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடந்த வாரம்…

கேரியில் கலக்கிய ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு குழு!

ஆசியா விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழகப் பெருமையை நிலைநாட்டினர்! கேரியில் நடைபெற்ற ஆசியா விழா (Asia Festival) நிகழ்ச்சியின் 10வது ஆண்டில், ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று, முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 2023…

தமிழகத்தில் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் — தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம், அக்டோபர் 11:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 12,480 ஊராட்சி கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…