DIGITAL மோசடி – கைது நடவடிக்கை.
R.Sudhakar – Sub Editor .
மதுரை, பிப். 21: தமிழக அரசு வழங்கிய ரூ. 3 ஊக்கத்தொகை, கிராம பால் கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, பின்னர் பழைய நடைமுறையை பின்பற்றி பால் உற்பத்தியாளர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆவின் நிர்வாகம்…
உசிலம்பட்டி21.02.2025 உசிலம்பட்டியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ பி.அய்யப்பன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர். சி.சிறுமலர் பள்ளியில் தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை…
உசிலம்பட்டி, பிப். 21: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலின் மாசி பெட்டி திருவிழா, வழமைபோல் வரும் பிப். 26 முதல் 28 ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து…
கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…
கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…
பெங்களூர்: இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர், விண்வெளித் துறை செயலாளர், ராக்கெட் விஞ்ஞானி, மற்றும் ஏரோ ஸ்பேஸ் பொறியாளர் வி.நாராயணன், எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking)…