Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

முதலமைச்சர் கோப்பை 2025 போட்டியில் மாணவர்கள் அவதி…?

📌குமரி மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் குடிநீர் தட்டுப்பாடு…! நாகர்கோவில்:அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் இன்று மாலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். 🛑பழுதடைந்த RO இயந்திரம் –…

🌍 பிளாஸ்டிக்குக்கு Full Stop – ஆகாயத்தாமரைக்கு New Life!

திருப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சுற்றுச்சூழல் நட்பு அதிசயம்: 🔴 பிளாஸ்டிக் நெருக்கடி – உலகம் எதிர்கொள்ளும் சவால்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் (Single Use Plastics) உலகம் முழுவதும் பெரிய தலைவலியாக உள்ளன. பிளாஸ்டிக் மண்ணில் சிதைய 100 –…

டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் சட்டவிரோதம்!

அமெரிக்க நீதிமன்ற அதிரடி தீர்ப்பு – உலக வர்த்தக சந்தையில் அதிர்ச்சி அலை; அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதம் எனக் கூறி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. IEEPA (International…

இலவச மருத்துவ முகாம்.

குடியாத்தத்தில் மக்கள் நலன் கருதி இலவச மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமனேர் சாலை, கவரைத் தெரு எதிரில், Dr.M.K.P ஹோமியோ கிளினிக், SBL World Class Homoeopathy மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து, இன்று (ஆகஸ்ட் 31)…

குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விஜர்சன ஊர்வலம்.

குடியாத்தம், ஆகஸ்ட் 30: குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஊர்வலம் பிடிஓ அலுவலகம் அருகில் பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத் தலைவர் யுவசங்கர் தலைமை தாங்கினார். குடியாத்தம் பாஜக நிர்வாகி சாய்ஆனந்த்…

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்.

வேலூர் மாவட்டம் – ஆகஸ்ட் 30 குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட மோடி குப்பம், தனகொண்டபள்ளி, மோர் தானா ஊராட்சிகளுக்காக இன்று கொட்டமிட்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தனகொண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர்…

போக்சோ வழக்கு…!

பத்திரிக்கைச் செய்திPR No.54திண்டுக்கல் மாவட்டம் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – திண்டுக்கல் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2022ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில்…

108 பால் குடம் விழா!

குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகரில் 44வது ஆண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் விழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 44வது ஆண்டு 108 பால்குடம்…

ஆலயத்தின் பெருவிழா!

குடியாத்தம் பெரும்பாடி ஸ்டாலின் நகரில் விநாயகர், முனீஸ்வரர், காளியம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் பெரும்பாடி ஊராட்சி, ஸ்டாலின் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் – ஸ்ரீ முனீஸ்வரர் – ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில்…

ஓசூரில் கழிவறையில் ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்ட விவகாரம்!

சமூக ஆர்வலரின் புகாருக்கு பின் நடவடிக்கை – விற்பனையாளர் பணியிட மாற்றம். திருப்பூர், ஆக.29 –கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கழிவறையில் மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் பரவலான அதிர்ச்சியை…