திண்டுக்கல் கோபால சமுத்திரம்: கழிவு நீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதி
நோய் தொற்று அபாயம் – நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திரம் சுற்றுலா வாடகை வாகனங்கள் நிறுத்தும் பகுதியில், கழிவு நீர் ஓடை அடைப்பு காரணமாக கழிவு நீர் வெளிப்படுகிறது. இதனால்…