சமத்துவ பொங்கல் விழா!
உசிலம்பட்டி 10.01.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இன்று இப்பள்ளியில்…