Sat. Jul 26th, 2025

Category: Tamilnadutoday.in/2024

மருத்துவமனையில் சிறுநீரகம் திருட்டு…?

Fʀɪᴅᴀʏ 𝟭𝟳, Jᴀɴ. ,𝟮𝟬𝟮𝟱: உத்தரபிரதேசம் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு: 6 பேர் மீது வழக்குபதிவு* உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்ட வழக்கில் டாக்டர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த…

புதிய செயலி அறிமுகம்! மத்திய தொலைத் தொடர்பு துறை…!

மொபைல் எண்களுக்கு பரவலாக வரும் போலி மோசடி அழைப்புகளை ஒழித்துக்கட்ட ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க புதிய ‘சஞ்சார் சாத்தி’ எனும் செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம்…

ராணி பேட்டை கொலை முயற்சி…?

ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சமபவத்தில், கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர்…

#தென்னக_இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்…!

#சென்னை_எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம்: 01.01.2025 முதல்…. 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி. 22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி. 16127 குருவாயூர் காலை 10.20 மணி. 12635 மதுரை வைகை மதியம்…

தென்காசி எஸ்.பி. அரவிந்த்: பெற்றோர்களுக்கு கடும் எச்சரிக்கை…?

தென்காசி: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க, பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அரவிந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுநர் உரிமம் (டிரைவர்ஸ்…

அரசு மதுபானக்கடை அகற்று!…. மக்கள் தர்ணாவில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை?

உசிலம்பட்டி17.01.2025 உசிலம்பட்டி அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு-போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட…

MGR 108வது பிறந்த நாள் விழா!

உசிலம்பட்டி 17.01.2025 *உசிலம்பட்டியில் அதிமுக இபிஎஸ், ஒபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.,* மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது……? எதிர்கட்சிகள் கண்டனம்…?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி பல்வேறு கட்சித் தலைவர்கள் மாநில அரசை கடுமையாக சாடியதை தொடர்ந்து, தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.” பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட…

லாஸ் ஏஞ்சல்சின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது……வனத்தீ……?

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட…

பொங்கலுக்கு அடுத்த நாள் கனுப்  பண்டிகை.🍀

அன்று காலையில் எழுந்து பெண்கள் தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி கனுப் பிடி வைப்பது வழக்கம். கனுப் பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையைப் , பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு,…