Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?

ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…

குடியுரிமை ஆவணம்: மக்கள் இன்னும் பதட்டத்தில்!

ஆதார் – சான்றா? சான்றில்லையா? முரண்படும் அரசு, உச்சநீதிமன்றம்: குடியுரிமைக்கு எந்த ஆவணம்? ஒரு குடிமகனின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய உறுதியான ஆவணம் எது என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. அரசும், தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் –…

காட்டுப்பள்ளி சம்பவம் – போலீசார் மீதான தாக்குதல் கவலைக்குரியது!

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பக்கத்தில், வடமாநில கூலித் தொழிலாளர்கள் தங்கி வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ்பிரசாத் என்ற தொழிலாளர் காலிடறி கீழே விழுந்ததில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் உயிரிழந்தார். இவ்விழப்பைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்துக்கு…

இஸ்ரேலின் விநோதமான சட்டங்கள்…?

1. இஸ்ரேலில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கட்டாயமாக இரண்டு வருடம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். ராணுவத்தில் பெண்களைக் கொண்ட நாடு என்ற பெருமையும் இஸ்ரேலுக்கு உள்ளது. 2. நமது குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் அதிக அளவு கார்ட்டூனை…

திண்டுக்கல் மாவட்டத்தில் குடியேறும் பொதுமக்கள் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பூதக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் சமூக மக்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) பயன்படுத்தப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் அளவில் பொதுமக்கள் போராட்டம்…

தாழையாத்தம் ஊராட்சிகான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .

செப்டம்பர் 2 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தாழையாத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டாட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் குடியாத்தம்…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம், திருப்பதி தரிசனம்…?

அப்துல்கலாம் – எளிமையின் உச்சம், ஒழுக்கத்தின் உருவம்: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள், எங்கு சென்றாலும் அவருடைய எளிமை, ஒழுக்கம், மனிதநேயம் ஆகியவற்றால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தவர். அதற்கு சிறந்த சான்று, அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை.

*முதலிபாளையம் பகுதியை திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் காடாக மாற்றாதே!* திருப்பூர் மாவட்டம், தெற்கு தாலுக்காவிற்கு உட்பட்ட முதலிபாளையம் புல எண்: 393 மற்றும் நல்லூர் புல எண்: 354 பகுதியில் காலாவதியான தனியார் பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக பல்வேறு…

திண்டுக்கல் கோபால சமுத்திரம்: கழிவு நீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதி

நோய் தொற்று அபாயம் – நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை திண்டுக்கல்:திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திரம் சுற்றுலா வாடகை வாகனங்கள் நிறுத்தும் பகுதியில், கழிவு நீர் ஓடை அடைப்பு காரணமாக கழிவு நீர் வெளிப்படுகிறது. இதனால்…

மெகா ஊழல்…?

*மாபெரும் மற்றோர் ஊழல்* நீங்கள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடா விட்டாலும், எந்தத் தேர்தலிலும் ஒரு தொகுதியிலும் வெற்றியே பெறாவிட்டாலும் கூட, ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி நடத்துவது நல்ல லாபம் தரக்கூடியதுதான். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு…