Sat. Jul 26th, 2025

Category: Tamilnadutoday.in/2024

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. இதில் பங்கேற்க 1,100…

ஸ்டிக்கர் பிரச்சாரம் – அதிமுக?

உசிலம்பட்டி – தைத்திருநாளில் நாங்கள் சொல்கிறோம், இன்னும் ஓராண்டுக்கு யார் அந்த சார்? யார் அந்த சார்? என்று கேட்டாலும் கண்டுபிடிக்கப் போவதில்லை.யார் அந்த சார்?தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் எழுந்திருக்கிற அந்தக் கேள்விக்கு விடை காணுகிற தகுதியும் திறனும் உள்ள…

பெரியார் என்னும் பெயரில்……! இன்றைய அரசியல்…?

எந்தப் பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு ஆட்சி அதிகாரத்தைச் செய்து வந்தனரோ.., அந்தப் பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் பேசுவதை ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையில் திராவிட…

UGC – NET தேர்வு ரத்து?

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும்…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி?

மருத்துவர் இராமதாஸ் அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தாலும், அதை செயல்படுத்துவது மத்திய அரசின் விருப்பம் என்றும், அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்றம்…

பொங்கல் பதக்கங்கள் வழங்க ஆணை: தமிழக முதல்வர்.

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை. சேக்முகைதீன்

சென்னை மாநகராட்சி அறிக்கை!

🦉 *திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும்.* *வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.* சேக் முகைதீன்.

விவசாயிகளின் தங்க நகைக் கடன் திட்டத்தில் மாற்றம்: கடுமையான பாதிப்பை சந்திக்கும் விவசாயிகள்?

ஒன்றிய அரசு - புதிய சட்டம் - விவசாய கடன் - விவசாயிகளின் வேதனை?

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ எப்படி உருவானது?

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ உருவானதும் பரவியதும் எப்படி?