Wed. Oct 8th, 2025

Category: TN

பிரதமருக்கு மனு – நடவடிக்கை கோரி விசிக, லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல்…

மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் சிந்தனை சிற்பி : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம்:மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி, பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (16.08.2025) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…

சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு சாதனை – முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து…!

சென்னை:திரையுலகின் ஒற்றை மன்னன், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் தனது 50ஆவது ஆண்டு பயணத்தை எட்டியுள்ளார். இந்த வரலாற்று தருணத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,“இவன்…

அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி – தமிழக போலீசார் வழக்குப் பதிவு.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த முயன்றனர். அந்த நேரத்தில் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட…

பிரசவ சிகிச்சையில் அலட்சியம் – சுரண்டை தனியார் மருத்துவருக்கு ₹3.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு…

அரசு பள்ளி மாணவர்கள் பல விருதுகளை வென்றுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல…

குடியாத்தம் பகுதியில் திருடப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – தனியார் கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரங்களில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டுகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் அரசு மருத்துவமனை…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு … நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

பேரணாம்பட்டு அருகே நீர் நிலை பொரம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, குண்டலபல்லி மலைப்பாதை வழியாக சாத்கர் – பேரணாம்பட்டு – குடியாத்தம் செல்லும் சாலையில், புத்து கோவில் அருகே…

அமலாக்கப்பிரிவு சோதனை…?

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…