பிரதமருக்கு மனு – நடவடிக்கை கோரி விசிக, லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல்…