Wed. Oct 8th, 2025

Category: TN

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…

நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், ஆகஸ்ட் 16. 79ஆவது சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித், ஐ.ஏ.எஸ்., மாநகர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம்…

நெல்லை ராமையன்பட்டி – 79வது சுதந்திர தின விழா

நெல்லை மாவட்டம், ராமையன்பட்டியில் மானூர் மேற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திமுக சார்பில் 79வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா எல்.ஐ.சி. திரு டென்சிங் அவர்கள் தலைமையிலும், வேப்பங்குளம் திரு ஜான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மானூர்…

79வது சுதந்திர தினம் – தேசியமும் தமிழ்நாடும்.

தேசியம் – டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முப்படை வீரர்களின் சிறப்பான அணிவகுப்புடன் நடைபெற்றது.பிரதமர் உரையில், “ஆபரேஷன் சிந்தூரை” வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.…

தஞ்சாவூர் மாவட்டத்தில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், ஐ.ஏ.எஸ்., தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட…

விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு அதிநவீன “க்விக் ரெஸ்பான்ஸ் டீம்” ரோந்து வாகனங்கள்.

விழுப்புரம் :விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு, தமிழக அரசால் Quick Response Team எனப்படும் இரண்டு அதிநவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று வாகனங்களை பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கிவைத்தார். இவ்வாகனங்களில் நான்கு…

தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கு சுதந்திர தின வாழ்த்து

தஞ்சாவூர் –தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்கை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை…

மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை.

*இந்திய தேசியக்கொடியை ஏற்ற வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை* வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினம் விழா கொண்டாட்டம்.

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15-08-2025 இன்று 79 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மதிப்பிற்குரிய குடியாத்தம் வட்டாட்சியர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.…

குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

குடியாத்தம், ஆகஸ்ட் 15 –தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க…