“சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி – தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஏன் வெறும் 147 கோடி?” வேலூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்.
RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய…










