Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

“சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி – தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஏன் வெறும் 147 கோடி?” வேலூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்.

RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய…

இந்தியக் குடியரசின் துணை தலைவர் தேர்தல்.

தலைப்பு:🔸 இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடக்கம் துணைத்தலைப்பு:🔹 ஜக்தீப் தன்கரின் ராஜினாமா வெளியானது – தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், தம்முடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை…

தென்காசியில் SDPI சுரண்டை நகரக் கூட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு தீவிர திட்டம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் SDPI கட்சியின் நகர கூட்டம் S.V. கரையில் நடைபெற்றது. நகரத் தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிளைச் செயலாளர் ஹமீது வரவேற்புரை வழங்கினார். ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும்…

வேலூர் பேரூராட்சியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் தலைவர் புறக்கணிப்பு – திமுக தொண்டர்களிடையே அதிருப்தி

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் தேர்வீதி சாலைக்கான பணிகள் தொடங்கும் வகையில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிக்காக ஏற்கனவே பேரூராட்சி மூலம் டெண்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பேரூராட்சியின் செயல்பாடுகளில் திறம்பட செயலாற்றி வருபவர், தற்போதைய பேரூராட்சி…

*உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று ஊத்துக்குளி வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை கேட்டறிந்தார்.*

அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர்…

BREAKING NEWS.

பஹல்காம் துயரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுடன் நிற்போம் ——————————————————— பிரதமர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிந்து நதி…

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்திரைப் பதித்த பதில்கள்!

* தொகுதி மறுவரையறையை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும் என நம்புகிறீர்களா?* நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் கடன் தொகையை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்?* ஹிந்தி திணிப்புப் பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?* அகழ்வாய்வு கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்காக ஒரு…

கூ‌ட்டுறவு சங்க பெயர் பலைகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் உள்ளதால் மக்கள் அதிர்ச்சி.

திருப்பூர் ஏப் 22, *கூ‌ட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *பூலுவப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கூ‌ட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு…

தாராபுரத்தில் உற்சாக குளியல்.. காவலர் செய்த சிறிய தவறு.. எமனமாக மாறிய அமராவதி ஆறு .

திருப்பூர்: இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் வெயில் வெளியிலேயே வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கிறது. அதிகப்படியான வெயில் காரணமாக பலரும் மலைப்பிரதேசங்களுக்கு பயணிக்கிறார்கள். அதேபோல் பலர் ஆறுகளில், அருவிகளில குளிக்க விரும்புகிறார்கள்..அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில்…