Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

ஹோட்டல் பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும்

திருப்பூர் பிப் 25,, *ஓட்டல், பேக்கரி பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யனும்.* *ஓசியில் பீடி, சிகரெட், உள்ளிட்ட பொருட்களை கேட்டு அச்சுறுத்தும் நபர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்.* *சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றது தொடர்பாக புகார் அளிக்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுகின்றனர்.* *பேக்கரி, ஓட்டல்…

***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.

*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…

அரசு பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்து

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு கிழக்கு வாவிபாளையம் சுற்று சாலையிலுள்ள பூலுவப்பட்டி அரசுப்பள்ளி அருகே அடிக்கடி சாலை விபத்துக்கள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுவது சம்பந்தமாக புகார் மனு…

முதல்வர் மருந்தகம் இன்று தொடக்கம் மக்கள் வரவேற்பு

தனியார் மருந்தகங்களில் ரூ.70க்கு விற்பனை செய்யப்படும் சர்ச்சரை மாத்திரைகள், இன்று தொடங்கி வைக்கப்படும் முதல்வர் மருந்தகங்களில் ரூ.11க்கு கிடைக்கும் என்று திமுக எல்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக 75 முதல் 50 சதவிகிதம் வரை மக்கள் தங்கள் மருத்துவ செலவுகளை…

சிறுமியின் புகைப்படம் ஆபாசமாக சித்தரித்துஇணையத்தில் பதிவேற்றம் செய்த நபர் கைது

ஈரோடு | சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்த பொறியாளர் கைது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த (16 வயது) சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றப்பட்டிருப்பது குறித்து அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து வழக்குப் பதிவு…

மதுரையில் பால் நிறுத்தப் போராட்ட அறிவிப்பு.

மதுரை, பிப். 21: தமிழக அரசு வழங்கிய ரூ. 3 ஊக்கத்தொகை, கிராம பால் கூட்டுறவு சங்கங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, பின்னர் பழைய நடைமுறையை பின்பற்றி பால் உற்பத்தியாளர்களின் கணக்கிற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆவின் நிர்வாகம்…

உசிலம்பட்டி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்.

உசிலம்பட்டி21.02.2025 உசிலம்பட்டியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ பி.அய்யப்பன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர். சி.சிறுமலர் பள்ளியில் தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை…

உசிலம்பட்டியில் இரயில்வே கம்பிகள் அப்புறப்படுத்தல் – பரபரப்பு?

உசிலம்பட்டி, பிப். 21: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலின் மாசி பெட்டி திருவிழா, வழமைபோல் வரும் பிப். 26 முதல் 28 ஆம் தேதி வரை விமர்சையாக நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து…

வங்கிகள் இயங்காது

வங்கிகள் இயங்காது . பிப்ரவரி 22, 23, 24, 25 ஆகிய தினங்கள் வங்கிகள் இயங்காது. பிப்ரவரி 22, 23 இயற்கையான வங்கிகள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். பிப்ரவரி 24, 25 திங்கள், செவ்வாய் வங்கிகளின் ஊழியர்கள் அதிகாரிகள் வேலை…