Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் – செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் படுக்கைகள் மற்றும் புதிய கட்டட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு…

குடியாத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது – ரூ. 2.15 லட்சம் பறிமுதல்.

குடியாத்தம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் (32), ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை தொடங்க ரூ. 2.50 லட்சம் பணத்துடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.…

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது.

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்து வந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகரில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும்,…

மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மற்றும் நிறுவனர் ச. ஜெயக்குமார் தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாவட்ட…

SDPI – பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்.

பாஜகவையும் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து எஸ்டிபிஐ இடம் பெரும் கூட்டணியை வெற்றியடைய களப்பணியாற்றுங்கள் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் பேச்சு..! தென்காசி மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு…

குடியாத்தத்தில் சாலை ஓரம் கடை விளம்பர பலகைகள் அகற்ற ஆலோசனை கூட்டம்.

ஜூலை 27 – குடியாத்தம் குடியாத்தம் நகரில் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்படி, சாலையோர விளம்பர பலகைகளை…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…