Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.

திருப்பூரில் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்வு: உடனடி நடவடிக்கை தேவையென பொதுமக்கள் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், பாண்டியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென கீழே விழுந்த சம்பவம் ஏற்பட்ட நிலையில், இன்று எம். எஸ்.…

ரம்ஜான் தினத்தையொட்டி எச். தொட்டம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இலவச மருத்துவ முகாம்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச். தொட்டம்பட்டியில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பொன் ஐஸ்வர்யம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறுபான்மை இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கே.ஏ.எஸ் மருத்துவமனை, ஜேசிஐ ஈரோடு இணைந்து நடத்தும் இலவச…

நாளை 30.03.2025 நோன்பு பெருநாள்…!

வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டது – நாளை ஈதுல் பித்ர் கொண்டாட்டம் ரியாத், மார்ச் 29:சவுதி அரேபியாவில் இன்று (29.03.2025) ஷவ்வால் பிறை தென்பட்டுள்ளதால், நாளை (30.03.2025) ஞாயிற்றுக்கிழமை ஈதுல் பித்ர் பண்டிகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியைப் பின்பற்றி ஐக்கிய அரபு…

கலாமின் கனவு நிறைவேறியது – பாம்பன் எக்ஸ்பிரஸ் சேவை தொடக்கம்!

பாம்பன், மார்ச் 29:முன்னாள் ஜனாதிபதி Dr. APJ அப்துல் கலாம் அவர்களின் கனவாக இருந்த பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. 2014ஆம் ஆண்டு, பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில்…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடனான கூட்டத்தின் முதல் கட்டத்தில், எனது தொடக்க உரையைப் பகிர்ந்து கொள்கிறேன் 1. மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு வருகைதந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். 13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் இங்கு வந்துள்ளனர். 2. அகில…

சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.,* தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள்…

தென்காசி மாவட்ட காவல்துறை – பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மரம் நடும் விழா!

தென்காசி, மார்ச் 26:இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து இன்று மரம் நடும் விழா நடத்தினர். இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் தலைமையில், மாவட்ட…

*பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி*

வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாததால், +2 பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவி பேருந்தின் பின்னால் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய அவலம்; கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்தபோதும் பேருந்தை நிறுத்தவில்லை என…

திருப்பூர் நாச்சிபாளையத்தில் மத நல்லிணக்க இஃப்தார் விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து நடைபெற்றது. 23.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமுமுக, திமுக, மதிமுக ஆகிய…