Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

மீண்டும் ஆணவக்கொலை….?

தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக…

மகா மாரியம்மன் ஆடித்திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம். குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம்ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…

குடியாத்தத்தில் 100 நாள் வேலை கோரி விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அலுவலகம் முன் ஏராளமான பெண்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலை 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கற்றவர்களும், கற்றுக் கொண்டிருப்பவர்களும்?

கற்றவர்களிடமிருந்து கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் -மாமேதை காரல் மார்க்ஸ்- மக்களிடையே பரவலாக பேசப்படும் ஒரு சிந்தனை இது. “படித்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் பழக்கமாகப் பதிந்திருந்தாலும், காரல் மார்க்ஸ் அளித்துள்ள இந்த வரி நம்மை…

*யார் அந்த மேலிடம் ?*

திருப்பூர் ஜூலை 28,, *சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.* *மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை* *நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?* *திருப்பூரில்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்.

ஜூலை 28 குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன்‌ திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து…

கலை இலக்கியம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி – மாநில கல்வியணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சிறப்பு உரை. சங்கரன்கோவில்:இன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், மாநில கல்வியணி செயலாளர் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு…

மகா கும்பாபிஷேகம்.

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா…

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு…

திண்டுக்கல்லில் ரூ.50 லட்சத்துக்காக கடத்தி, காரில் வைத்து கொலை – 8 பேர் கைது.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அரசு ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் நிர்வாகக் குழுவின் கணக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கடந்த வாரம், ஒரு கும்பல் முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கோரி…